வங்கக்கடலில் மையம் கொண்டு இருந்த புல் புல் புயல் கரையை கடந்த போது ஒடிசா மட்டும் மேற்குவங்கத்தில் சூறாவளியுடன் பெரும் கனமழை பெய்தது. புல் புல் கரையை கடக்கும் போது இரண்டு பேர் இறந்து உள்ளனர்.
ஒடிசாவில் புயல் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.அப்போது கேந்திரபரா மாவட்டத்தில் சுவர் இடிந்து ஒருவர் பலியானார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழைக்கு ஒருவர் பலியாகி உள்ளார். புல் புல் புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்களை மதிப்பிட மத்திய குழுவினரை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டு கொண்டார்.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…