தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக ராமநாதபுரம் , தூத்துக்குடி ,நெல்லை ,திருவண்ணாமலை,நீலகிரி ,தேனி, திண்டுக்கல்,கன்னியாகுமரி ,புதுக்கோட்டை ,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் 19 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது. மீனவர்கள் குமரி, லட்ச தீவு, மாலத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.தற்போது தமிழகத்தில் இயலப்பை விட 3 மடங்கு அதிகம் மழை பெய்து உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…