நேற்று காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சினார் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்தால் தான், நாம் நினைக்கிறவர்கள் ,நீங்கள் நினைக்கிறவர்கள் பாரத பிரதமராக வர முடியும். 10 வருடம் வனவாசம் போனவர் டி.டி.வி. தினகரன். அம்மா மறைந்த பின் வந்து விட்டார். டி.டி.வி.தினகரன் குடும்பத்திலுள்ள அனைவரும் கட்சி ஆரம்பித்து விட்டார்கள்.
குடும்பம் முழுவதும் அ.தி.மு.கவை சுறண்டி கொண்டும் , அம்மாவை ஏமாற்றி கொண்டு வந்தார்கள்.உழைப்பும் ,விசுவாசம் இருந்தால் தொண்டராகிய நீங்கள் என் போன்ற நிலைக்கு வரலாம். இது வாரிசு அரசியல் கிடையாது. அரசியல் பதவிகளை யருக்கும் பட்டா போடு கொடுக்க வில்லை என்று கூறினார்.
DINASUVADU
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…