திருச்சி சட்ட கல்லூரியில் தன்னை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி மாணவியை எரித்து கொள்ள முயன்ற மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த மாணவி சட்ட கல்லூரியில் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படிக்கும் தவசெல்வன் என்ற மாணவன் அந்த பெண்ணை காதலிப்பதாக கூர் தன்னை காதலிக்க சொல்லியுள்ளதாக தெரிகிறது. அதனால் அந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவியை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சையில் உள்ளார். தீயிட்டு தப்பி சென்ற தவசெல்வனை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…