இன்று நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்புவில் 2வது போட்டியில் வங்கதேசத்தை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளது இந்திய அணி.
இந்திய அணியில் மாற்றம் இல்லை. பிட்ச் பேட்டிங்குக்கு மேலும் சாதகமாக அமையும் என்பதால் இலக்கை விரட்ட முடிவு செய்ததாக ரோஹித் சர்மா தெரிவித்தார்.