கடந்த ஆண்டில் கன்னியாகுமரிக்கு 20 லட்சத்து 49 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இங்கு சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இரண்டும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவையும் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன.
சுற்றுலா பணிகள் எணிக்கை :
இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் படகு சவாரிகளும் இயக்கப்படுகின்றன. இதனிடையே கடந்த ஆண்டில் 20 லட்சத்து 49 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
ஆயினும் கடந்த 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் 82 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குறைவாக வந்துள்ளனர். கடந்த 2017ல் 21 புள்ளி 31 லட்சம் பேர் இங்கு வருகை புரிந்துள்ளனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…