கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில், சடலங்களை எரிக்க டோக்கன் முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில், சடலங்களை எரிக்க டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிற நிலையில், கர்நாடகாவில் நேற்று மட்டும் 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக பெங்களூரில் மட்டுமே 97 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை மின் தகன மேடையில் எரிப்பர்.
அந்த வகையில், பெங்களூரை பொறுத்தவரையில் 8 தகன மேடைகள் உள்ளது. அதில் நாளொன்றுக்கு, ஒரு தகன மேடையில் 20 சடலங்கள் மட்டுமே எரிக்க முடியும். அதற்கு மேல் எரித்தால்,தகன மேடை உருகி விடும். இதனால், அங்கு சடலங்களை எரிக்க டோக்கன் முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…