ஒழுங்காக வரியை செலுத்தியதால்தான் இன்று கட்சி நடத்திக்கொண்டிருக்கிறேன்….! கமல்ஹாசன்

ஒழுங்காக வரியை செலுத்தியதால்தான் இன்று கட்சி நடத்திக்கொண்டிருக்கிறேன் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ஒழுங்காக வரியை செலுத்தியதால்தான் இன்று கட்சி நடத்திக்கொண்டிருக்கிறேன்.நோட்டாவை வாக்காக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். தற்போது உள்ளவர்கள் மூட்டை கட்டுவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment