மேஷம்:
இன்று சிறப்பான நாள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள்.
ரிஷபம்:
இன்று மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் நண்பர்கள் மற்று உடன் இருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மிதுனம்:
இன்று சாதகமான பலன்கள் காண உகந்த நாள் அல்ல. இலக்குகளை அடைய கடினமாக போரட வேண்டும்.
கடகம் :
இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்காது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சிம்மம்:
இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உறுதியான போக்கு மூலம் நீங்கள் தடைகளை வெல்வீர்கள்.
கன்னி:
இன்று சாதகமான சூழ்நிலை காணப்படும். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
துலாம்:
இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும்.
விருச்சிகம்:
இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். சாவலான சூழ்நிலை காரணமாக பதட்டம் காணப்படும்.
தனுசு:
இன்று எதிர்பாராத நன்மைகள் விளையும். நீங்கள் கவனமாகவும் விழிப்புடனும் இலக்குகளை அடைவீர்கள்.
மகரம்:
இன்று உங்கள் செயல்களில் விவேகம் வேண்டும். முக்கியமான விஷயங்களில் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
கும்பம்:
இன்று உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். இதனால் உங்களுக்கு வருத்தமும். பதட்டமும் , அமைதியின்மையும் காணப்படும்.
மீனம்:
இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. உங்கள் இலக்குகளை அடைய முறையாக திட்டமிட வேண்டும்.
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…