அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணியின் பலவீனங்களைப் பற்றி முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சிலவற்றை கூறியுள்ளார். அதில் பேசிய அவர் தோனி அதிக வயதான வீரர்களை வைத்து களத்தில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
மேலும் வயதான வீரர்களை எந்தெந்த இடத்தில் சரியாக பீல்டிங் நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை, தோனி ஒரு கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலும் சில அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால் அந்த அனுபவங்களை தோனி எப்படி சரியாக கையாளப் போகிறார் என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.
மேலும் மிகவும் வயதானவர்கள் பேட்டிங் பவுலிங்கில் எந்த சவாலையும் எதிர் கொள்ளமாட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால் இப்படி போட்டிகளில் சவாலானது பில்டிங் மற்றும் வேகமான செயல்பாடுகள் தான். பீல்டிங் மூத்த வீரர்களை அவர் எப்படி கையாளப் போகிறார் என்று தோனிக்கே சவாலாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறன் மேலும் தோனியின் ஆட்டத்தை காண நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…