ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலின் மூன்றாம் அலை உருவாகி வருவதாக அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்பொழுது உலகளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் உலகளவில் போடப்பட்டு வருகின்றது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் உலகளவில் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுளள்து.
அந்தவகையில் ரஷ்யாவில் நாள் ஒன்றுக்கு 97,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், டாஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வை மேற்கோள் காட்டிய துணை சுகாதார அமைச்சர் டாட்டியானா செமனோவா தெரிவித்துள்ளார்.
மேலும், கோடை கால இறுதியில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்க வாய்ப்புள்ளதாக பிரதமர் புதின் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது, குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…