தமிழகத்தில் கொரோனா தொற்று காற்றை விட மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இந்நிலையில் இத்தொற்றிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது,அவ்வாறு தலைநகரை தன் தொற்றால் முழுமையாக முடக்கிய கொரோனா மற்ற மாவட்டங்களையும் முடக்க முனைப்புக்காட்டி வருகிறது.இந் நிலையில் மதுரையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கிய உள்ளது.அதன் அண்டை மாவட்டமான தேனியிலும் இத்தொற்று தனது தலையை காட்ட ஆரம்பித்துள்ள நிலையில் தேனி மாவட்ட மாநகராட்சிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.அதன்படி முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர், கூடலூர், கம்பம் ஆகிய நகராட்சிகளுக்கும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…