தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது- அமைச்சர் கடம்பூர் ராஜு!

தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

கொரானா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துத் துறைகள் என அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு சில தளர்வுகளையும், போக்குவரத்துக்கு முழுமையான தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ள நிலையில், திரையரங்குகளுக்கும் அரசு தளர்வுகள் கொடுக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியபோது, தமிழகத்தில் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை எனவும், எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஓடிடி படம் வெளியிடுவது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Rebekal

Recent Posts

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

5 mins ago

அவதூறு வழக்கு… கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் வாகனம் விபத்தில் சிக்கியது.!

Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…

18 mins ago

ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கேஜிஎஃப் விக்கி கைது.!

KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…

18 mins ago

நெல்லை காங். தலைவரை 2 நாட்களாக காணவில்லை – மகன் காவல்நிலையத்தில் புகார்

KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…

45 mins ago

இந்திய பகுதிகளுடன் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு.! வெடித்த புதிய சர்ச்சை…

Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…

1 hour ago

‘எதுவுமே உருப்படியா அமையல’ ! தோல்விக்கு பின் புலம்பும் ஹர்திக் பாண்டியா !!

Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…

1 hour ago