இந்த உலகத்தில் யாருமே சரியானவர்கள் கிடையாது, சிலர் நல்ல குணமும் சிலர் கெட்ட குணமும் சேர்ந்து தான் இருக்கிறோம்.இருந்தாலும் திருமணம் என்று வரும்போது அனைத்திலும் நல்ல குணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
முக்கியமாக பெண்கள் தனக்கான ஒரு கணவரை தேர்ந்தேடுக்கும்போது அவரிடம் சில நல்ல குணமும் அடிப்படை தனமான செயல்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
பெண்கள் எப்போதுமே பொறுப்புள்ள ஆண்களை விரும்புவார்களாம்,அதிலும் குறிப்பாக திருமணம் செய்யும் பொழுது பொறுப்பற்ற ஆண்களை விரும்பமாட்டர்களாம். பொறுப்பு என்பது லவ் மற்றும் குடும்பம் மேலும் தொழில் தொடர்பான அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டும்.
ஆண்களை போலவே பெண்களும் தாம்பத்ய விஷயத்தில் தீவிரமாக இருப்பார்கள் அதனால் ஆண்கள் அந்த விஷயத்தில் சரியானவரை தேர்ந்தெடுப்பார்,அதே போல் ஆண்களும் அதில் தெளிவாக இருக்க வேண்டும்.
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…
சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…
சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…
சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…
சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…
சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…