விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை.!
விவசாயி அடித்து கொன்ற வழக்கில் 4 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சோழபாண்டிபுரத்தை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் அப்பகுதியில் விவசாயம் செய்துவந்தார், இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி சின்னப்பன் கரும்புகளுடன் வாகனத்தில் செல்லும் போது அப்பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவர் அந்த பகுதிக்கு வண்டியில் வந்துள்ளார் மேலும் சின்னப்பன் வைத்திருந்த கரும்பு தோகை கோவிந்தன் மீது பட்டுள்ளது இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலோ பிரச்சனை முடிந்து … Read more