இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு என அறிவித்த காரணத்தால் அமெரிக்க நிறுவனதிற்கு அந்நாட்டு அரசு 25,000 டாலர் அபராதம் விதித்துள்ளளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தொழில்நுட்பத்துறைக்கான ஆட்சேர்ப்பு நிறுவனம் கேபோர்ஸ் டெக் எல்எல்சி (KForce Tech LLC), புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்து அதில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை (IT employees) மட்டும் பனையமர்த்துவதாக புகார்க எழுந்தது.
இதனை அடுத்து அந்த ஆட்செர்ப்பு நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு 25,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க அரசு அதிகாரி கூறுகையில், ‘ ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வேலை என வேலைகளை விளம்பரப்படுத்தினால், அவர்கள் மற்ற தகுதியுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கான வாய்ப்பை மறுக்கிறார்கள்.’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…