இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி செல்லும் என்று ஆஸ்தி ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை இறுதி கோப்பையை வென்று ஒரு சாதனையை வைத்துள்ளது என்றே கூறலாம், அதற்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பை வென்றுள்ளது, இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள், இந்நிலையில் ஆஸ்தி ரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியது, இந்த முறை ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முழுத்தகுதி உள்ளது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது, இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் சாதகமாக அமையும், நான் அடுத்த இரண்டு மற்றும் மூன்று வாரங்களில் நான் அங்கு சென்று வானிலேயே பார்த்தவரைக்கும் 40 டிகிரி வரை இருக்கும் என தெரிகிறது ,மேலும் இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற் பந்துவீச்சாளார்கள் ட்ரன் செய்யவார்கள் இது அவர்களுக்கு கண்டிப்பாக உறுதியாக வெற்றியை கொடுக்கும் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…