நகையை கொள்ளையடிக்க சுத்தம் செய்தபின் புகுந்த கொள்ளையர்கள்.
இந்தியா முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் கொரானா வந்துவிடக்கூடாது என சாதாரண மக்கள் அஞ்சுகிறார்களோ, அதேபோல திருடர்களும் அஞ்சுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மைதான்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் அலிகர் எனுமிடத்தில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சாதாரணமானவர்கள் போல நகைக் கடைக்குள் புகுந்து தங்கள் கைகளை தூய்மைப்படுத்தியுள்ளானர். அதன் பின்பும் கடை ஊழியர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி தங்கள் பைகளில் நகைகளை அள்ள தொடங்கியுள்ளனர். சில நிமிடங்களில் கொள்ளையர்கள் அவ்விடத்தை விட்டு பரந்துள்ளனர். பட்டப்பகலிலேயே அதுவும் கைகளை சுத்தம் செய்து அதன் பின்பு கொள்ளையடித்து சென்ற இந்த கொள்ளையர்களால் அவ்விடத்தில் பதட்டம் நிலவி உள்ளது.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…