வடக்கு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவினை சுற்றியுள்ள உள்ள லிபியா, சூடான், சாத் கமரூன் ஆகிய நாடுகளில் போகோ ஹராம், ஐ.எஸ், அல்கொய்தா போன்ற சில பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவின் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக போகோ ஹராம் அமைப்புதான் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவராக அபுபக்கர் ஷேக் என்பவன் செயல்பட்டு வந்தான். இந்நிலையில் நைஜீரியாவில்செயல்பட்டு வரக்கூடிய போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கு மேற்கு ஆப்பிரிக்க மாகாண இஸ்லாமிக் ஸ்டேட் குழுவிற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினருக்கும் மேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பினருக்கும் இடையே கடந்த மே 18ஆம் தேதி மோதல் அதிகரித்துள்ளது இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் ஷேக்கை அவரது எதிரிகளான இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்துள்ளனர்.
தன்னை எதிரிகள் சுற்றிவளைத்து விட்டனர் என்பதால் தன்னிடமிருந்த வெடிகுண்டை போகோ ஹராம் அமைப்பின் தலைவன் அபுபக்கர் வெடிக்க செய்து தன்னை தானே தற்கொலை செய்து கொண்டுள்ளான். தற்போது இந்த தகவல் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு முசப் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் போகோ ஹராம் அமைப்பின் தலைவன் அபுபக்கர் தற்கொலை செய்து உயிர் இழந்ததை நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…