அமெரிக்காவில் வங்கியில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கியை கொண்டு வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு இதே போல நடந்த தாக்குதல்களில் மட்டும் 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் செப்ரிங் நகரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில் புகுந்த 21 வயது இளைஞர் ஒருவர், தன் கையில் இருந்த துப்பாக்கியை வைத்து கொண்டு கண்மூடித்தனமாக சுட்டார்.
இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…