காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் பண்ணை வீட்டில் காட்டு விலங்குகள்.! வனத்துறையினர் மீட்பு.!

கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் பண்ணைவீட்டில் வன விலங்குகளை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

பெங்களூருவில் மான் தோல், மான் கொம்பு, எலும்பு ஆகியவற்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனுக்கு சொந்தமான பண்ணை வீட்டு ஊழியர் செந்தில் கைது செய்யப்பட்டார்.

செந்தில் கொடுத்த வாக்கூமூலத்தின் அடிப்படையில் தாவணகெரேவில் (Davanagere) உள்ள மல்லிகார்ஜுனுக்கு சொந்தமான பண்ணைவீட்டில் கர்நாடக வனத்துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) அதிகாரிகள் கடந்த புதன்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர்.

அங்கு நடைபெற்ற சோதனையில், சுமார் 29 வன விலங்குகளை மீட்டனர். வனத்துறை அதிகாரிகளின் கூறியதன்படி, பண்ணை வீட்டில் 10 கரும்புலிகள், ஏழு புள்ளிமான்கள், ஏழு காட்டுப்பன்றிகள், மூன்று முங்கூஸ்கள் மற்றும் இரண்டு குள்ளநரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுபற்றி, முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனா கூறுகையில், கடந்த 2000 ஆண்டு முதல் எங்கள் பண்ணை வீட்டில் நாங்கள் மான்கள் வளர்த்து வருகிறோம். அதனை பராமரிக்க தான் ஊழியர்களை நியமித்தோம். இந்த செயல் எங்களுக்கு தெரியாமல் நடந்துள்ளது. இதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

7 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

8 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

9 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

9 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

9 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

9 hours ago