கடந்த மாதம் ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தஞ்சை , காஞ்சிபுரம் ,திருப்பூர் ,திருவாரூர்,ஆம்பூர், குடியாத்தம், ஓட்டப்பிடாரம்,பூவிருந்தவல்லி, அரவக்குறிச்சி, பெரியகுளம் ,பெரம்பூர் ஆகிய பத்து சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இதனை தொடர்ந்து முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில்அதிமுக வேட்பாளர்கள் ,சாத்தூர் ,மானாமதுரை,நிலக்கோட்டை, விளாத்திக்குளம்,சோளிங்கர், ஓசூர்,அருர்,ஆண்டிபட்டி ஆகிய 8 சட்டமன்ற தொகுதியில் முன்னிலையில் உள்ளனர்.
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…