திருப்பூரை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் கதவை தாழிடாமல் குழந்தையை தூங்க வைத்துவிட்டு வெளியே இருந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை விழித்தவுடன், தாழிடாமல் இருந்த கதவை லேசாக தள்ள, கதவு உள்பக்கமாக பூட்டிக்கொண்டது. இதனையடுத்து குழந்தை தாய் கதவை பல வழிகளில் திறக்க முயற்சி செய்தாலும் அது இயலாமல் போய்விட்டது.
இந்நிலையில், அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குழந்தையை மீட்டெட்டுத்துள்ளனர்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…