தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்ட குழந்தை

தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்ட குழந்தை

திருப்பூரை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் கதவை தாழிடாமல் குழந்தையை தூங்க வைத்துவிட்டு வெளியே இருந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தை விழித்தவுடன், தாழிடாமல் இருந்த கதவை லேசாக தள்ள, கதவு உள்பக்கமாக பூட்டிக்கொண்டது. இதனையடுத்து குழந்தை தாய் கதவை பல வழிகளில் திறக்க முயற்சி செய்தாலும் அது இயலாமல் போய்விட்டது.

இந்நிலையில், அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், குழந்தையை மீட்டெட்டுத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *