தெறி படத்தில் நடித்த குழந்தையா இது.! இப்போ எப்படி இருக்காரு..!

  • தெறி திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு பெண் கைக்குழந்தை நடித்து இருக்கும்.அந்த கைக்குழந்தை யாரு என்று பலருக்கும் தெரியாது.
  • தற்போதைய அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் இவர்களின் கூட்டணியில் உருவான மெர்சல் ,தெறி மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்கள் அனைத்து தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் “பிகில்” திரைப்படம்  வெளியானது.

 இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் முதல் முறையாக “தெறி” திரைப்படம் உருவானது.இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மாவாக ராதிகா நடித்து இருப்பார்.கதாநாயகிகளாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் இருவரும் நடித்து இருப்பார்கள்.

அதேபோல விஜய்க்கு மகள்களாக நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா மற்றும் விஜய்யின் மகள் திவ்யா ஷாஷாவும் நடித்து இருப்பார்கள்.இப்படம் மூலம் மீனாவின் மகள் பேபி நைனிகா மிகவும் பிரபலமடைந்தார்.

இப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு பெண் கைக்குழந்தை நடித்து இருக்கும்.அந்த கைக்குழந்தை யாரு என்று பலருக்கும் தெரியாது.இந்நிலையில் அந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அந்த குழந்தைக்கு தற்போது நான்கு வயது ஆகிறதாம்.

murugan

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

13 mins ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

37 mins ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

42 mins ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

58 mins ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

1 hour ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

1 hour ago