பிரதமர் குறித்து கேரள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் சர்சைக்குரியதாகியுள்ளது.
காங்கிரஸ் எம்பி ஆகிய சசிதரூர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் குறித்து ஒரு கேலி சித்திரம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அச்சித்திரத்தில் பிரதமர் மோடியின் காதைப்பிடித்து ஸ்ரீராமன் பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், இச்சித்திரமும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாஜக தலைவர் சோபா என்பவர் பிரதமர் மோடி குறித்து வரைந்த சித்திரத்திற்கு பதிலடியாக சசிதரூர் இந்த சித்திரத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் குறித்து வெளியிட்டுள்ள இந்த கேலிச்சித்திரம் சர்ச்சைக்குரிது என பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும்…
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…