வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மக்களால் தண்டிக்கப்படுவார்கள்.
சிபிஐ கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா அவர்கள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளான் சட்டங்களை ரத்து செய்யாமல், பாஜக வெறும் பேச்சுவார்த்தை வருகிறது.
வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மக்களால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழு அதிகாரத்தை கொடுத்து அவர்கள் விருப்பப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…