டெல்லி விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பையில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவல் அறிந்து விமான நிலையத்திற்கு வந்த போலீசார் அந்த பையை சோதனையிட்டனர்.அதில் மின்சார வயர்கள் இருப்பதை அறிந்த அவர்கள் உடனே வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து சோதனை மேற்கொண்டனர்.
அந்த பையில் ஆர்.டி. எக்ஸ் வெடிகுண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் அந்த பை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இதனால் விமான நிலையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…