மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடிகள், விளம்பரங்களை அகற்றி கூடுதல் விளம்பரம் ஏற்படுத்திய நன்றி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமனற்ற தேர்தல் நெருங்கி வருவதால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று 5ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை சென்ற கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடிகள், விளம்பரங்களை அகற்றி கூடுதல் விளம்பரங்களை ஏற்படுத்தியதற்கு அமைச்சர்களுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எங்கள் கட்சியின் கொடிகள், விளம்பரங்களை அகற்றிய கோவை மாநகராட்சிக்கு நன்றி என்றும் இந்த ஆர்வத்தை மக்கள் பணியில் இவர்கள் காட்டிருந்தால் நாங்கள் அரசியலுக்கே வந்துருக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு சிறப்பான முடிவு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வைக்கப்பட்ட கொடிகள், விளம்பரங்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…