அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஆறு பேருக்கு “அரிய மற்றும் கடுமையான வகை இரத்த உறைவு” ஏற்பட்டுள்ளது.இதனால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் கோவிட் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை இடைநிறுத்த அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
“இன்று எஃப்.டி.ஏ மற்றும் @ சி.டி.கோவ் ஆகியவை ஜான்சன் அண்ட் ஜான்சன் # கோவிட் -19 தடுப்பூசி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டன.அமெரிக்காவில் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஜே & ஜே வின் ஒற்றை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 6 பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.இந்த ஆறு பேரும் 18 லிருந்து 48 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆவர்.
தடுப்பூசி போட்ட 6 முதல் 13 நாட்களுக்குப் பிறகு தான் இந்த இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது.இந்த கட்டிகள் மூளையில் இருந்து இரத்தத்தை வெளியேற்றும் நரம்புகளில் நிகழ்ந்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும். “அந்த செயல்முறை முடிவடையும் வரை, நாங்கள் இந்த இடைநிறுத்தத்தை பரிந்துரைக்கிறோம் என்று எஃப்.டி.ஏ தெரிவித்துள்ளது.
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…
Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…