ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் “ஆஸ்திரேலியா காட் டாலேண்ட்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அமைத்து தர இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் நடனமாட கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மேடைக்கு வரும் போது உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு வந்தனர். இதை பார்த்த நடுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை தொடர்ந்து இதுபோன்று உடையை ஏன் தேர்வு செய்தீர்கள் என நடுவர்கள் கேட்டனர்.அதற்கு அந்த இளம்பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் உடல் ரீதியான தொந்தரவுவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதை எடுத்து காட்டவே இது போன்று உடையணிந்து வந்துள்ளோம் என கூறினார்.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…