கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து டாரஸ் லாரி ஒன்று தேனிக்கு பாசிப்பருப்பு ஏற்றிக் கொண்டு வந்தது. தமிழக எல்லையை ஒட்டியுள்ள குமுளி மலைப்பாதையில் வந்துகொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு விபத்தில் சிக்கி 300 அடி பள்ளத்தில் லாரியின் பாதி பகுதி பள்ளத்தாக்கில் விழுமாறு இருந்தது.
இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, ஓட்டுனர் சாமர்த்தியமாக லாரியை நிறுத்தியதால் முன்பக்கம் மட்டும் பள்ளத்தில் தொங்கியவாறு நின்றது. இதனிடையே அந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து விபத்து இடத்திற்கு வந்த லோயர்கேம்ப் காவல்துறையினர் பருப்பு மூட்டைகளை இறக்கி கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…
Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…