நேபாளுக்கு புனித யாத்திரை சென்றவர்களை மீட்க வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், நேபாளில் உள்ள முக்திநாத் கோவிலுக்கு இந்த மாதம் 11-ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் இருந்து 24 பேர் புனித யாத்திரை சென்றனர்.தற்போது அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 23-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே இவர்களும் இவர்களைப் போல பலரும் அங்கு சென்று வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, உரிய நேரத்தில் அவர்களை அங்கிருந்து மீட்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…