இளைஞரணி மாநாட்டில் வீர வாள், கேடயத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஆங்காங்கே எல்இடி திரைகள் வைத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9.15 மணி அளவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். காலை 10 … Read more