உக்ரைனியர்கள் இறப்பில் இருந்து இந்தியா, பயனடைகிறது- உக்ரைன் வெளியுறவு அமைச்சர்.!

உக்ரைனியர்கள் இறப்பில் இருந்து இந்தியா, பயனடைவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா காட்டம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, இந்தியாவிற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. உக்ரைனியர்கள் இங்கே அவதிப்பட்டு, ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்க இந்தியா, குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது கொஞ்சமும் முறையல்ல என்று டிமிட்ரோ குலேபா, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். உக்ரைனியர்கள் போரில் இறந்து கொண்டிருப்பதால் தான் ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் எண்ணெயை வாங்க, இந்தியாவுக்கு … Read more