உக்ரைனியர்கள் இறப்பில் இருந்து இந்தியா, பயனடைகிறது- உக்ரைன் வெளியுறவு அமைச்சர்.!

உக்ரைனியர்கள் இறப்பில் இருந்து இந்தியா, பயனடைவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா காட்டம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, இந்தியாவிற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கிறது. உக்ரைனியர்கள் இங்கே அவதிப்பட்டு, ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்க இந்தியா, குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது கொஞ்சமும் முறையல்ல என்று டிமிட்ரோ குலேபா, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். உக்ரைனியர்கள் போரில் இறந்து கொண்டிருப்பதால் தான் ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் எண்ணெயை வாங்க, இந்தியாவுக்கு … Read more

1000 கோடி! ஃபானி புயல் பாதித்த ஒடிசா மாநிலத்திற்கு மத்திய அரசு அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வெள்ளிக்கிழமை அன்று கரையை கடந்தது. கரையை கடக்கும் போது, ஒடிசாவில் புரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 வருடங்கள் இல்லாத அளவிற்கு மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் புயல் அடித்து சுற்று வட்டார பகுதியை சூறையாடியது. இந்த பலத்த சேதத்தையும் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடவும் பிரதமர் நரேந்திர மோடி, பார்வையிட ஒடிசா வந்தடைந்தார்.அவரை ஒடிசா ஆளுநர், முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் வரவேற்றனர். பிறகு தனி ஹெலிகாப்டர் … Read more

தகவல் தொழில்நுட்ப துறையில் அடுத்த அதிரடி…!!!! இணைய நடவடிக்கைகளுக்கு இனி கடும் கட்டுப்பாடு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிரடி நடவடிக்கை…!!!

தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துள்ள இந்த நாகரீக உலகில் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமூக வலைதளங்களில் இனம் மற்றும் மதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களின் காரணமாகவே பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெறுகின்றன. ஆகையால் அவற்றை தடுக்கும் நோக்குடனே சட்ட விதிகளில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்ள  தீர்மானித்துள்ளதாக … Read more

இனி கார்கள் துருபிடிக்காது! இந்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு!!!

இந்தியாவில் கார்கள் தயாரிக்க பெரும்பாலும் இரும்பு பயன்படுத்தபடுவதால் சீக்கிரமாக துருபிடித்து அதன் சராசரி ஆயுள்காலம் குறைகிறது. இதனை தடுக்க மும்பை ஐஐடி மாணவர்கள் ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன்படி கார் தயாரிப்பில் இரும்புடன், 70 சதவீத கிளவானிசேசன் பயன்படுத்தபட்டால் கார்கள் துருபிடிக்கும் தன்மை குறையும். ஆகவே இந்த ஆராய்ச்சி முடிவுகளை இந்திய அரசிடம் ஐஐடி குழு பரிந்துரைத்தது. இந்திய அமைச்சகம் இதுகுறித்து, புனேவில் உள்ள ஆட்டோமேடிவ் ரிசார்ச் அசோசியேசனில் கேட்டது. அப்போது வந்த தகவலின்படி இந்தியாவில் தயாரிக்கபடும் … Read more