#BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – 20-ஆம் தேதி முடிவு!
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகின்ற 20-ஆம் தேதி முடிவு என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகின்ற 20-ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கம் நீட்டிப்பு … Read more