#BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – 20-ஆம் தேதி முடிவு!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகின்ற 20-ஆம் தேதி முடிவு என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகின்ற 20-ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கம் நீட்டிப்பு … Read more

#BREAKING: செப்.1 முதல் 9 TO 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பா?- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 9ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது 9ம் தேதி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்டுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், இன்று காலை … Read more