பீகார் கடைவீதியில் துப்பாக்கி சூடு.! ஒருவர் பலி.! பொதுமக்கள் சிதறி ஓட்டம்.!
பீகார் மாநிலம் பெகுசராய் நகரில் உள்ள மாலிப்பூர் சௌக் எனும் பகுதியில் உள்ள கடை தெருவில் நேற்று (புதன்கிழமை) மாலை திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றது. நேற்று மாலிப்பூர் சௌக் பகுதி கடைவீதியில் இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் திடீரனெ தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கிகளால் மக்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். இதில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சந்தன் குமார் எனும் 30வது நபர் உயிரிழந்தார். இதில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் காயமுற்றனர். … Read more