கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையீடு!
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் முறையீடு. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து இதனை வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பரிசீலிக்க வழக்கறிஞர் ரத்தினம் முறையீடு செய்துள்ளார். கோரிக்கை மனு அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க சென்னை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் உள்ள நிலையில், வழக்காக … Read more