நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை.. மக்களின் நண்பன்.! ரணில் விக்ரமசிங்கே அதிரடி கருத்து.!

நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை. நான் மக்களின் நண்பன் – இலங்கை புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் ஏற்பட்டது. ராஜபக்சேக்களின் அரசை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினமா செய்யாமலேயே இலங்கையை விட்டு தப்பிச்சென்றார். அதன் பின்னர் கடிதம் மூலம் அனுப்பி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே … Read more

#Breaking : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா.!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். கடும் பொருளாதார சிக்கலில் சிக்கிய இலங்கையில் பொதுமக்கள் போராட்டம்  நாளுக்கு நாள் வெகு தீவிரமாகி வருகிறது. அந்நாட்டில் பிரதமர், அதிபர் பதவி விலக கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதி இல்லத்தை விட்டு தப்பித்து விட்டதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது பதவியை ராஜினமா … Read more