ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது – ராகுல்காந்தி நன்றி!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி அவர்களின் ட்விட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. அதற்காக , ட்விட்டரில் அவரை பாலோவ் செய்யும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திருந்த போதிலும் அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இருப்பினும், பிரதமர் மோடி அவர்களை ட்விட்டரில் பி தொடர்பவர்களை விட இந்த எண்ணிக்கை என்பது மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின், கணக்கில் அவரை 4.5 … Read more

ராஜினாமா செய்கிறாரா ராகுல் காந்தி ?

மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தன் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.