விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை… 2000 ரூபாய் அபராதம்… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

விஜய் மல்லையா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நடந்ததற்காக அவருக்கு 4 மாத சிறையும்,  2000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  பல கோடி ரூபாய் கடன் பெற்று இந்தியாவை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றாலும், அவருக்கு எதிரான பல்வேறு வழக்குகள் இங்கு நடந்து வருகிறது. அதற்கான தீர்ப்புகளும் வந்த வண்ணம் தான் இருக்கிறது. அப்படி தான் 2017ஆம் தொடர்ந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. விஜய் … Read more

கடன்களை செலுத்தி விடுகிறேன் , வழக்குகளை முடித்து விடுங்கள் – விஜய் மல்லையா

கடன்களை செலுத்தி விடுகிறேன் , வழக்குகளை முடித்து விடுங்கள் என்று  விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.  இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். பிரிட்டனில்  தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை  நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை  தேதி  … Read more

பெங்களூர் அணியில் கோலி இல்லை ? : ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் -இல் வருடாவருடம் ப்ளே ஆஃப் சுற்றில் தகுதி பெறாவிட்டாலும், ரசிகர் மத்தியில் மவுசு குறையாத ஒரே டீம் ராயல் சாலன்ஜார்ஸ் பெங்களூரு அணி. காரணம், அந்த டீமில் கோலி, ஏபி.டிவில்லியர்ஸ், கெயில், என நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பேட்டிங் தான். பெங்களூரு அணியின் ஓனர் விஜய் மல்லையா மீது பல வழக்குகள் உள்ளதால், அந்த அணியின் கேப்டனாக உள்ள கோலிக்கு தர்ம சங்கடத்தை உண்டாகியுள்ளதாக தெரிகிறது. அதலால் இந்த டீமை விட்டு விலகுவதாக தெரிகிறது. இதனை நிருபிக்கும் … Read more