தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலாகிவிட்டார் – லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொடந்த வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானதாக அறிவித்து லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு. தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானதாக அறிவித்து லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தலைமையிலான இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொடந்த வழக்கு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மல்லையாவின் செயல்படாத கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப மீட்டெடுப்பது எளிதாகியுள்ளது. லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மல்லையாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்வதற்கு வழிவகுக்கிறது. … Read more

விஜய் மல்லையா குற்றவாளி என்ற தீர்ப்பு செல்லும்.. சீராய்வு மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம்.!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு அந்த பணத்தை செலுத்தாமல் மோசடிசெய்துவிட்டு லண்டனுக்கு தப்பி விட்டவர் விஜய் மல்லையா. இதையடுத்து, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா மீது  சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி மகன் சித்தார்த், மகள்கள் … Read more

கடன்களை செலுத்தி விடுகிறேன் , வழக்குகளை முடித்து விடுங்கள் – விஜய் மல்லையா

கடன்களை செலுத்தி விடுகிறேன் , வழக்குகளை முடித்து விடுங்கள் என்று  விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.  இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். பிரிட்டனில்  தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை  நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை  தேதி  … Read more

நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு ! பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு

நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில்   விஜய் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். பிரிட்டனில்  தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை  நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை  தேதி  … Read more

கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலின், கடன் தொகை முழுவதையும் திருப்பித் தர தயார்- விஜய் மல்லையா

இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா,  தற்போது இங்கிலாந்தில் இருந்து வருகிறார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.  தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில் ,இந்த மாதிரியான  சூழலில் எனது கடன் பணத்தை 100 % திருப்பி … Read more

ரூ.9000 கோடி கடன் : 1 ரூபாய் கூட தரவில்லை – மத்திய அரசு தகவல்

சொத்துக்களை முடக்க தடை கோரி  விஜய் மல்லையா வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  இந்த வழக்கில் 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா,  தற்போது இங்கிலாந்தில் இருந்து வருகிறார்.இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.இதற்கு இடையில் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனது சொத்துக்களை முடக்கியதற்கு … Read more

தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா: மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு…!!

தொழிலதிபர் விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது, பிரிட்டனில் உள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த … Read more