அகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்னை ஏற்படாது – முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.  குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் உள்ளாட்சி தேர்தலில் எந்த பாதிப்பும் வராது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.எனவே முதலமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஜனநாயக நாட்டில் அகிம்சை முறைப்படி போராட்டம் நடத்தினால் பிரச்னை ஏற்படாது . குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் … Read more