உங்களுக்கு ஒரே நேரத்தில் கருப்பு பூஞ்சை மற்றும் கொரோனா வருமா ? அதற்கான பதில் இதோ !

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் மற்றும்  கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிலர் மியூக்கோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி வருகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸால் மிக அதிமாக பாதிக்கப்பட்ட உலகின் இரண்டாவது நாடாக இந்தியா மாறிவிட்டது. இந்த வைரஸ் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதித்தது  மட்டுமல்லாமல், இந்தியாவின் சுகாதாரப் … Read more