இந்தியாவில் அடுத்த ஆண்டு இந்த 13 நகரங்களில் 5ஜி சேவைகள்..!

இந்தியாவில் 13 நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவைகள் 2022-ல் தொடங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை கூறுகையில், உள்நாட்டு 5G சோதனை திட்டம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சோதனை டிசம்பர் 31, 2021க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத், சென்னை, ஹைதராபாத், லக்னோ, புனே மற்றும் காந்திநகர் … Read more