#BREAKING : ஜெயலலிதா மரணம் – 2-வது நாளாக ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜர்..!

ஓபிஎஸ் -இடம் 2-வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அவர் காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆறுமுகசாமி ஆணையம்  கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் … Read more