அரைசதம் அடிக்க விடாமல் அணைகட்டிய பும்ரா-சஹால்..! உலககோப்பை சுவாரஸ்யம்

உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.பவுலிங் செய்த இந்திய அணி தனது கட்டுக்கோப்பான பில்டிங்கால் ரன்களை கட்டுப்படுத்தி உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா,சஹால் ,குல்தீப்,புவனேஷ் இவர்களின் நேர்த்தியான பந்து வீச்சு தென்னாப்பிரிக்கா அணி வீரர்களை அரை சதம் கூட அடிக்கவிடாமல் தடுத்து உள்ளனர்.அந்த அணியின் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் மட்டும் … Read more

ஆப்கானிஸ்தான் அணிக்கு இலங்கை 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது

இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணி மோதியது. இப்போட்டியானது  கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்  படி பேட்டிங் செய்த இலங்கை அணி  201 ரன்களை  எடுத்து 36.5 ஓவரில் சுருண்டது.  ஆனால் மழை குறுக்கிட்டதால்  41 ஓவர்களாக குறைக்கப்பட்டு 187 ரன்களை ஆப்கானிஸ்தான் அணிக்கு இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

களத்தில் இறங்காமலே களப்பட்டியலில் இந்தியாவிற்கு 7ம் இடம்..!எப்படி..??

உலககோப்பை திருவிழாவானது இங்கிலாந்தில் கடந்த 30 தேதி கோலகலமாக தொடங்கியது. இதில் போட்டியை சொந்த மண்ணில் நடத்தும் இங்கிலாந்து அணி மற்றும் ஆஸ்திரேலியா,இந்தியா.மேற்கிந்திய தீவுகள்,நியூசிலாந்து,வங்களா தேசம்,ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் ,தென்னாப்பிரிக்கா,இலங்கை ஆகிய பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் உலககோப்பை 6 போட்டிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில்  மேற்கிந்திய தீவுகள் அணி அதிக ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, வங்களா தேசம்,பாகிஸ்தான் உள்ளது. இதில் ஒரு  வெற்றியை கூட பதிவு செய்யாத … Read more

உருவபொம்மை டிவி.க்கலை எரிப்பவர்கள்..!பொறுமையற்றவர்கள் இந்திய ரசிகர்கள் .!முன்னாள் வீரர் முனுமுனுப்பு.!

இந்திய ரசிகர்களுக்கு பொறுமை கிடையாது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவி ரிச்சர்ட்ஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் :- 2017 ல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா விளையாடியது.அதில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.மேலும் 2003 ல் நடந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. அந்த நேரத்தில் இந்திய ரசிகர்கள் வீரர்களின் உருவபொம்பை எரிப்பு மற்றும் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளை எரித்தனர்.மேலும் வீரர்களின் … Read more

இந்தியா VS தென்னாபிக்கா மோதும் போட்டியில் இருந்து..தென்.,வீரர் விலகல்.!

உலககோப்பை திருவிழா இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதில் அணிகள் தங்களது பலத்தை காண்பித்து மிரட்டி வருகிறது. இந்திய அணி இதில் கலந்து கொண்டு இரண்டு பயிற்சி ஆட்டத்தில் ஆடியது அதில் ஒன்று மட்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா முதல்முறையாக களமிறங்கும் போட்டியில் ஜுன்5 தில் தென் ஆப்பிக்காவை எதிர்கொள்கிறது. வெற்றி பெற்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் தென்னாப்பிக்கா உள்ளது.இந்நிலையில் அந்த அணிக்கு பின்ன்டையாக அணியின் வேக பந்து வீச்சாளர் காயம் காரணமாக இந்த போட்டியில் அவர் விளையாடமாட்டார் … Read more

உலகக்கோப்பையில் மீண்டும் சச்சின்..!

உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.இதில் அணிகள் போட்டியில் ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டின் சகாப்தம் என்றால் ஒருவரியில் சொல்லி விடுவார்கள் சச்சின் என்று இவருடைய ஆட்டத்தை பார்க்கவே கிரிக்கெட் உலகில் தனி ரசிகர் படை உண்டு கிரிக்கெட்டையும் சச்சினையும்  பிரித்தே பார்க்க முடியாது. கிரிக்கெட்டோடு வாழ்ந்த சகாப்தம்   விருதுகளே வியக்கும் வண்ணம் தனது விடா முயற்சியால் கடின உழைப்பால் விருதுகளை தன் முன் மண்டியிட … Read more

கேப்டனை கடுபேத்திய இங்கிலாந்து அரச குடும்பம்..!உலகக்கோப்பை சுவாரஷ்சியம்..!

உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.இதில் அணிகள் போட்டியில் ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு வருகின்றது.இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அணி கேப்டன்கள் எல்லாம் நேற்று முன்தினம் இங்கிலாந்து அரச குடும்பத்தினரை சந்தித்து உரையாற்றினர். அந்த உரையடாலின் போது இளவரசர் ஹேரி ஆஸ்திரேலியா கேப்டனை தனது கேள்விகளால் சீண்டி கடுப்பேத்தி உள்ளார் அந்த தகவல் தற்போது தான் கசிந்து உள்ளது. அப்படி என்ன கடுப்பேத்தினார் என்றால் அனைத்து கேப்டனை சந்தித்து உரையாடிய ஹேரி … Read more

பயிற்சி ஆட்டம் : இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது. இந்நிலையில் இந்தியா தனது 2 வது பயிற்சி ஆட்டத்தில் வங்களா … Read more

சூடு பிடித்த உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை அமோகம்..!

உலகக்கோப்பை திருவிழா நெருங்கி வரும் நிலையில் அணிகள் எல்லாம் இங்கிலாந்தில் முகாம் இட்டு உள்ளது.இதில் 10  அணிகள் பங்கேற்று விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.இந்த அணிகளுக்கு எல்லாம் தற்போது பயிற்சி ஆட்டம் துவங்கி உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டி மே 30 தேதி தொடங்கி ஜுன் 14 வரை நடைபெறுகிறது.இதில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோதும் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். மேலும் உலகக்கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.அரை … Read more

தன் உலக சாதனையை தானே முறியடித்து..!தங்கம் வென்ற தன்னிகர் இல்லா வீரர்

உலக துப்பாக்கி சுடும் போட்டி ஜெர்மனி உள்ள முனிச்சில் நடந்து வருகிறது.இதில் இந்தியாவை சேர்ந்த 17 வயதே ஆன சவுரவ் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் இந்தியா சார்பில் 17 வயது நிரம்பிய சவுரவ் கலந்து கொண்டார்.அதில் அவர் 246.3 புள்ளிகள் எடுத்தார். இதற்கு முன் 245 புள்ளிகள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது இந்த சாதனையை இவர் தான் படைத்தார்.இந்நிலையில் தற்போது  246.3 புள்ளிகள் … Read more