பிளாட்பார டிக்கெட் விலை இருமடங்கு ஏற்றம்.! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.  சாதாரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கூட்ட நெரிசலை முக்கிய ரயில் நிலையங்களில் தடுக்க, பிளாட்பார கட்டணத்தை உயர்த்தி … Read more