9.5 லட்ச மாணவர்களுக்கு TAB.. மம்தா பானர்ஜி அறிவிப்பு..!

மேற்கு வங்க அரசு தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் கண்டறிவதற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விலையை ரூ.950 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன் முன்னதாக, ரூ. 1,250 ஆக இருந்தது. டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தனியார் ஆய்வகங்களால் ஆர்டி-பிசிஆர் சோதனையின்  கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற நடவடிக்கையில், தேசிய தலைநகரின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கமும் தனியார் ஆய்வகங்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் விலையை ரூ .2,400 லிருந்து ரூ .800 ஆக குறைத்தது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தலைமையிலான அரசாங்கமும் கொரோனா ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கான விலையை ரூ .800 லிருந்து, அதை ரூ .400 ஆக குறைத்தது.

இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “நாங்கள் சோதனைச் செலவைக் குறைத்த்துள்ளோம். இதை மேலும் குறைக்க நாங்கள் விரும்பினோம், இதனால் மக்கள் மேலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று  கூறினார். மேலும்,  அரசுப் பள்ளிகளில் படிக்கும் 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் மாணவர்களுக்கு கணினி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை, இந்நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 9.5 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை எளிதாக்குவதற்காக கணினிகள் வழங்கப்படும் என்று மம்தா கூறினார்.

வங்காளத்தில், 36,000 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதில், 14,000 உயர்நிலை பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago